Wednesday, 2 May 2018

இதயம் தழுவிய ஈரக்காற்று

அன்று இரவு
அம்மாவாசை தான்
இருப்பினும்
நிலவும்
நட்சத்திரமும்
தோன்றியது

தொலைவில் சென்ற பேருந்தில் 
இருந்து
ஊரைப் பார்த்தபோது
ஒளிரும் விளக்குகள்
நட்சத்திரமாய் ஜொலிக்க
அதன் அழகை கண்டு
ஜன்னல் கம்பியில் தலை சாய்க்க
இரவு நேர ஈரக்காற்று
இதமாய் தழுவியது
இதயத்தை



No comments:

Post a Comment